Listening Exercise - Listen the story (audio) about two times and try to answer the questions.

You may listen to the audio again and practice. Click the speaker to listen to the storyaudio icon 2

 

Right Click on the speaker and select "Save link as" to download the voice as MP3 file.    

 

உயிரைக் காத்த நண்பன்                   

கேள்வித் தாள்

1. குடியானவன் ஆற்றுக்கு ஏன் சென்றான்?

(அ) காற்று வாங்க

(ஆ) நீந்துவற்காக

(இ) குளிப்பதற்காக

(ஈ) விளையாடுவதற்காக

 

2. ஆற்றில் எந்த மிருகம் இருந்தது?

(அ) நாய்

(ஆ) முதலை

(இ) மாடு

(ஈ) மீன்

 

3. குடியானவனைக் காப்பாற்ற நாய் என்ன செய்தது?

(அ) முதலையைக் கொன்றது

(ஆ) வாலை வாலை ஆட்டியது

(இ) பேசாமல் இருந்தது

(ஈ) முதலையை நோக்கிப் பாய்ந்தது

 

4. முதலையை விரட்ட குடியானவன் என்ன செய்தான்?

(அ) முதலையின் தலையில் அடித்தான்

(ஆ) முதலையைக் கொன்றான்

(இ) முதலையைக் குத்தினான்

(ஈ) முதலையை வெட்டினான்

 

5. குடியானவன் நாயைக் கப்பாற்றியதும் நாய் என்ன செய்தது?

(அ) மகிழ்ச்சியுடன் குறைத்தது

(ஆ) மகிழ்ச்சியுடன் வாலை ஆட்டியது

(இ) மகிழ்ச்சியுடன் பேசாமல் இருந்தது

(ஈ) மகிழ்ச்சியுடன் ஓடியது

 

 

கதை மூலம்: சிங்கப்பூர் பாடத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு - நன்றி

 

ஆக்கம்: அன்பு ஜெயா